இவன் உயிர் இறந்து விட்டது
அவள் ஏத்திய
மாய ஒளியில் வீழ்ந்து!!!!!
கள்ளம் இல்லையடி
இவன் நெஞ்சில்....
நல்ல உள்ளம் இருந்தது
உனக்கு மட்டும் எண்டு...
காசை கொடுத்து -உன்னை
வேண்டவில்லை-இவன்
நெஞ்சை கொடுத்தே
உன்னை வேண்டினான்.
தெரிந்திருக்கவில்லை
நீயும்
காசுக்கு சோரம் போவாய் எண்டு
உள்ளத்தை கொடுத்ததால் தான்
உன் உடம்பை இன்னொருவனுக்கு
அடமானம் வைப்பதை
இவனால் பொறுக்கமுடியவில்லை
அதற்கு உண்மையான சாட்சி
இவன் மெயிலை திறந்து பார்
அவன் உடம்பில் கொயிலால்
சுட்ட புண்கள் சொல்லும்
குருதியின் கலங்களில்,
நரம்பின் எல்லைகளில்,
விழிகளின் காட்சியில்..
உன் நினைவுகளை
சிலுவை சுமந்த இவன் உறவு
கடையில் காசுகுடுத்து வாங்கும்
சல்வாருக்கும் , தோல் வாக்குக்கும்
முன்னால் அழிந்தது போகும் எண்டு
நினைக்கவில்லை
சல்வாருக்கும் , தோல் வாக்குக்கும்
சோரம் போகும் இவள்
நாளை
இன்னொரு பொருளுக்காய்
சோரம் போகும்
அர்த்தமில்லாத காதல்
சங்க காதலை
தலைகுனிய வைக்குதையா!!!!!
0 comments:
Post a Comment