ADS 468x60

18 February 2010

பாலமுருகன் பாமாலை

மட்டு நகருக்கு தெற்கே, தேத்தாத்தீலவு பால் மணலில் வீறறிருந்து தன்னை நாடி வருகின்ற அடியவர்கு நல்லருளினை வாரி வழங்கி வரும் பாலமுருகன் மீது காதல் கொள்ளாதவர் யாருமே இல்லை ஐயா! எமது முருகனைப்பற்றி கொம்புச் சந்தி கலையகத்தில் இருந்து அன்பர் இரா கதிரவேற்பிள்ளை பாடியிருக்கும் பாடலுக்கு பின்னால் பால் மணல்மேட்டின் அழகு விரிந்து கிடப்பதையும் பாருங்கள்.......">

0 comments:

Post a Comment