ADS 468x60

27 May 2010

வெள்ளம் வருமுன் காப்போம்


காலநிலை மாற்றங்களுக்கிணங்க இலங்கையானது வெள்ளம்ரூபவ் புயல்ரூபவ் சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு இலகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளமையை  முன்னைய வருடங்களில் இருந்து தற்போது வரை கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக வெள்ளம் நீர்நிலைகள் ஒழுங்கான முறையில் வடிந்து செல்வது தடைப்படும்போது ஏற்ப்படுகின்றது. வெள்ளம் வடிந்தோடுகின்றரூபவ் மற்றும் தாழ்நிலைப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைப்பதன்மூலம் வெள்ளம் தடைப்பட்டு அதன் ஆபத்தினை அதிகரிக்கச் செய்கின்றது.

வெள்ளம் ஏற்ப்படுவற்க்கான காரணங்கள்.

  • வெள்ள அனர்த்த மட்டங்களை கருத்தெடுக்காமல் நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளல்.
  • அதிகரித்துவரும் சனத்தொகை காரணமாக நிலப்பகுதியின் அளவு குறைந்து வருகின்றமை இதனால் வெள்ளளம் வடிந்தோடுகின்ற இடங்களில் வருமானம் குறைந்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம்.
  •  வடிகால் அமைப்புகளை தூய்மை செய்வதில் காணப்படுகின்ற பொது மக்களின் அசண்டையீனமான போக்கு.
  • மண்ணை முறையற்ற முறையில் அகன்றெடுத்தல்.
  • நீர் வழிந்தோடி தேங்கி நிற்கும் இடங்களை நிரப்புதல் மற்றும் அவற்றின்மீது கட்டிடங்களை அமைத்தல்.
  • சாப்பிட முன்னும் பின்னும் கைகளை தூய்மையாக கழுவுதல் வேண்டும்.
  • நுளம்பு தொல்லையில் இருந்து பாதுகாப்பு பெற நுளம்பு வலைகளை பாவித்தல் வேண்டும்.
  • இவற்றின்போது வயிற்றோட்டம்ரூபவ் வாந்திபேதி என்பன ஏற்ப்பட வாய்ப்பிரிப்பதனால் தூய நீராகாரங்களை உட்கொள்ளுதல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • மேற்கூறிய நோய்களுக்குரிய அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடி வைத்தியரை நாடி ஆலோசனை பெறுவது சாலச் சிறந்ததாகும்.
  • நித்திரை செல்லும்போது கால் மற்றும் கைகளை மூடும்படியாக துணிகளால் போர்த்தவேண்டும்.
  •  கமடைந்த நோயாளிகளை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
  •  தண்நீர் தேங்கி நிற்கும் இடங்களை இல்லாது செய்தல் வேண்டும் (தகரப் பேணிரூபவ் டயர்ரூபவ் சிறட்டை போன்றன)
வெள்ளத்தின் போது கடைப்பிடிக்க தேவையற்றவைகள்.
  • பாதுகாப்பற்ற வழிகளில் கிடைக்கும் நீராகாரங்களை அருந்துதல்.
  • சமைக்கப்படாத உணவினை உட்கொள்ளல்.
  • வெட்டி வைக்கப்பட்டிருக்கும் பழவகைகளை உட்கொள்ளல்.
  • வெள்ளத்தினால் வந்த நீரை தேங்கி நிற்க அனுமதித்தல்.


வெள்ளப்பாதுகாப் இடங்களில் குடியேற்றத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்க்கான வழிமுறைகள்.
  • வெள்ளம் வடிந்தோடுவதற்கென ஒதுக்கப்பட்ட வலயத்தினுள் குடியேற்றத்தினை சரியான முறையில் தடைசெய்தல்.
  •  சட்டமுறையற்ற குடியேற்றதிட்டங்களை தடுப்பதற்க்கான ஒழுங்குமுறையான அவதானிப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை எடுத்துவருதல்.
  • புதிய குடியேற்றத்திட்டங்களை தடைசெய்யப்பட்ட இடங்களில் ஊக்குவிப்பது மற்றும் உதவிபுரிவது நிறுத்தப்படவேண்டும்.
  • வெள்ளத்தினை வழிந்தோடச் செய்வதற்க்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்கள் குறிப்பாக சதுப்பு நிலங்கள் பாதுகாப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  • வெள்ளம் வழிந்தோடுகின்ற நிலங்களை அண்டியுள்ள பிரதேசங்களை மீள ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகளை வலுவாக தடைசெய்வதுடன் அவற்றின்மீது வலுவான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
  • சரியான நீர் வழிந்தோடக்கூடிய வடிகால்கள் அது வெளியேறும் வழிகள் என்பவற்றை நகரப்பகுதியினுள் திட்டமிட்டபடி அமைக்கப்பட உறுதிசெய்யப்பட வேண்டும்.
  • நீர் வழிந்தோடக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்திருத்தல் அறிவுறுத்தல் வேண்டும்.
  • குடிநீரினைப் பெறுகின்ற இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதனால் அதில் பெறும் நீரினைக் குடிப்பதினால் மாசடைந்த நீர் மூலம் பல்வேறு தொற்று நோய்கள் வரலாம்.
  • குறிப்பாக நீண்ட நாள் வெள்ளம் தங்கி நிற்ப்பதனால் சிறுவர்கள்ரூபவ் வயோதிபர்கள் மற்றும் அங்கவீனர்கள் தொற்றுக்காய்ச்சல்ரூபவ் குளிர் ஜீரம் என்பனவற்றினால் இலகுவில் பாதிப்படைகின்றனர்.
  • வெள்ளப் பாதிப்புக் காரணமாக மனநிலை பாதிப்படைதல்ரூபவ் தூக்கமின்மைரூபவ் இருக்கின்ற நோய்களின் அதிகரித்த தன்மை மற்றும் தற்கொலை சம்மந்தமான எண்ணங்களைத்தூண்டுதல் என்பனபோன்ற அபாயங்களை ஏற்படுத்துகின்றது.
  • இதற்கு மேலாக வெள்ளம் ஏற்ப்பட்டதின் பின்பு புதிதாகப் பிறந்த குழந்தைகள்ரூபவ் கற்பினித்தாய்மார்கள் பாதுகாக்கப்பட வேண்டிய சிரமமும் ஏற்ப்படுகின்றது.
வெள்ளத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.
  • தூய சுட்டாறிய நீரினை அருந்துதல் அதற்க்காக வீடுகளில் பாவனைக்கு பயன்படுத்தப்படும் நீரில் குளோரினை இட்டு பாவித்தல்.
  • எப்பொழுதும் குடிநீரை சிறிய மூடி கொண்டரூபவ் சுத்தமான கொள்கலன்களில் சேமித்து வைத்தல் வேண்டும்.
  • உணவினை மூடிவைத்து பாதுகாப்பதுடன் அவற்றை சூடாற முன் உண்ணுதல் வேண்டும்.
  • இயற்கையாக அமைந்திருக்கும் நீர் வழிந்தோடக்கூடிய வழிகளில் குடியேற்றத்திட்டங்களை அமைத்தல் தடைசெய்யப்பட வேண்டும்.
  • புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக நீர்நிலைகள்ரூபவ் நீர் வழிந்தோடும் இடங்கள் பாவிப்பது தடைசெய்யப்படுதல் வேண்டும்.
  • ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட வெள்ளம் வழிந்தோடும் இடங்கள் மீளவும் பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
வெள்ள அனர்த்தம் மூலம் ஏற்ப்படும் பொது ஆபத்துகள்.
  • வெள்ளத்தினால் பெரியளவிலான மண்ணரிப்பு உருவாகின்றதுரூபவ் அத்துடன் இது பாலங்கள்ரூபவ் கட்டிடங்கள் என்பனவற்றை சிதைவடையச் செய்கின்றது.
  • மனிதர்களால் கட்டப்பட்ட வீட்டின் சுவர்கள்ரூபவ் கதவுகள்ரூபவ் கூரைகள் அத்துடன் வீடுகள் என்பன சிறிய வெள்ளத்தினாலும் பாதிப்படைகின்றது.
  • விவசாய நிலங்களில் ஏற்ப்படுகின்ற வெள்ளத்தின்போது விவசாயப்ப் பயிர் செய்கைகள்ரூபவ் மிருக வளர்ப்புப் பண்ணைகள் அத்துடன் செல்லப்பிராணிகள் என்பன வெள்ளத்தின்போது மிகுந்த பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.
  • வேள்ளம் போக்குவரத்தினை சீர்குலைத்து விடுகின்றது இது அங்கு உடனடி உணவுத்தட்டுப்பாட்டினை உண்டுபண்ணுவதுடன் அதுவே மக்களை பட்டினிச் சாவுக்கும் இடடுச் செல்லும் துர்ப்பாக்கியம் ஏற்ப்பட்டு விடுகின்றது.
  • வெள்ள காலங்களில் அதன் வடிந்தோடும் தன்மையைப் பொறுத்து மக்களின் இடப் பெயர்வுகள பாரியளவில் ஏற்ப்பட்டு வருகின்றன.
  • இதன்போது மக்ககள் தற்காலிக வீடுகளிலும் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களிலும் குடியமர்த்தப்படும் போது தூய்மையான நீரைப் பெறுவது மற்றும் போதியளவு உணவினைப் பெறுவது மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுவதுடன் அங்கு ஏற்ப்படும் சுத்தமற்ற தன்மை உணவு மற்றும் குடி நீர் மூலம் வரும் நோய்களுக்கு ஏதுவாக அமைந்து காணப்படும்.
  • ஓவ்வொரு வருடமும் வரும் வெள்ள அனர்த்தத்துக்கென பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை வழங்க வேண்யெ நிர்ப்பந்தம்.
  • வேள்ளம் ஏற்ப்பட்டதன் பின்னர் பல்வேறு நோய்கள் உண்டாகுகின்றனரூபவ் குறிப்பாக கொலராரூபவ் தைப்பொயிட்ரூபவ் டையேரியா மற்றும் காய்சல் போன்ற இன்னோரன்ன நோய்களையும் உண்டுபண்ணுகின்றது.
வெள்ளம் மூலமாக ஏற்ப்படுகின்ற சுகாதாரக் கேடுகள்.
வெள்ளநீர் மூலம் குப்பை கூழங்கள் கொண்டு சேர்க்கப்படுவதுடன் நஞ்சு கலந்த மாசுறுதலும் அதன்போது ஏற்படுகின்றது இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்ப்படுத்துகின்றது.

03 May 2010

மன இறுக்கத்தை தளர்த்த எழிய வழிமுறை


தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் ( Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டுசெல்லவேண்டுமாஎனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.


 *4. ஓய்வெடுங்கள்.* 
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.



 *5. சிரியுங்கள்*  
மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும். 


*7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள் 
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள். 


*8. தெளிவாகச் செய்யுங்கள் 
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.



 *9. விளையாடுங்கள்  

01 May 2010

உதயமே உனக்கொரு சலூட்.....


கிழக்கில் உதயம் தானடா
கிழித்து பாயும் படகடா
வழியவிடு ஓடுகின்ற ஆறு- போட்டி
வந்துவிட்டால் ஒன்றல்ல நூறு..

சேவையில மக்களுக்கு அஞ்சாத சிங்கம்- இது
ஜெயித்ததெல்லாம் போட்டியில் மங்காத தங்கம்
ஆதியில தோன்றியதும் எங்கள் உதயம் தானடா
பாதியில போகாத பலமும் உண்டு கேளடா
தேத்தாத்தீவு மண்ணுக்குள்ள வீரமுண்டு பாரடா- இத
தேசமெல்லாம் கொடிநாட்டும் படையணியின் ஊரடா
முன்னேற போகச் சொல்லி வெளிசசம்போட்ட விளக்கடா-நாம
முடித்ததெல்லாம் வெற்றியெண்டு முழக்கமிட்டு சொல்லடா

சூறாவளி போல நீயும் செல்லவேண்டும் முன்னடா
சுற்றிருக்கும் பகைகளெல்லாம் மெல்ல ஓடும் பின்னடா
உதயம் உதயம் என்று சொல்லி உரத்து சொல்லிப்பாரடா
வயிற்றில் இருக்கும் மழழைகூட வந்துசேரும் உன்னுடன்
மட்டக்களப்பு மண்ணுக்குள்ள ஆலவிருட்சம் நீயடா
கெட்டபேரு வாங்காத திட்டம்போடும் கழகண்டா
கையில் எடு உறுதிமொழி சேவை சேவை என்று
காக்கவேண்டும் ஊரைநாம களத்தினிலே நின்று.

நாளை நடைபெற இருக்கும் புதுவருட விளையாட்டை முன்னிட்டு இந்த வாழ்துபாவை சமர்ப்பிக்கிறேன்......