ADS 468x60

31 October 2010

மரம் மனிதனுக்கு வரம்...



நமக்குள் உயிர் இருப்பதுபோல மரத்துக்கும் உயிர் உணர்வுகள் இருக்கிறது, அதாலதான்
மரம் உனக்கு நிழலாகிறது,
குடிக்க நீராகிறது,
குளிக்க கொட்டாகிறது,
இன்னும் 
குருவிக்கு கூடு,
மிருகத்துக்கு காடு,
மருந்துக்கு இலை, 
மனதுக்கு தென்றல், 
விருந்துண்ண பழம், 
விளையாட கிட்டிப்பொல் இன்னும் எத்தனை எண்ணவும் முடியாது! மண்ணில் நாம் பெற்ற இன்பம் மரங்கள் தந்த வரமல்லவா!

0 comments:

Post a Comment