ADS 468x60

16 January 2011

துயருறும் மக்களுக்கு தோழ்கொடுப்போம் ....

பேரவலங்களை சுமந்து வரும் ஒலி> ஒளிப் பேளை உங்கள் மனங்களில் கண்ணீரை வரவழைக்கலாம்.  எம் உறவுகளின் நாசாகார வெள்ளத்து அலையுடன் சோக அலை ஓங்கி வீசிய எம்தேசத்தின் கானொலி நிஜத்தை சொல்லும் காலத்தின் கண்ணாடியாக உங்கள் முன் தருகிறேன். மட்டக்களப்பின் மக்கள் மூன்று தசாப்த கால யுத்தப்பிடியில் மீள முன்னமே சுனாமி அடுத்து பெருவெள்ளம் ஐயகோ.. துயருறும் எம்மக்குளுக்காய் தோழ் கொடுப்போம்..

0 comments:

Post a Comment