ADS 468x60

17 January 2011

கொடுமை விடாதோ?


ஒரு புதிய முயற்சி அதுதான் ஏ.ஆர்.ரகுமான் எனது பாடலுக்கு இசையமைத்து தந்துள்ளார். ஆ ஆ ஆ உன்மையில் எனக்கு பிடித்த சோக இழையோடும் ஒரு ராகம் அர்த்தம் கொண்ட பாடல். இது எனை ஒரு கணம் சிந்திக்க வைத்தது, அதனால் வந்த புதுப்பாடல் ஒன்று. யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறை உதவி விரிவுரையாளராக கடமை புரியும் தம்பி வாகீசன் அழகாய் பாடித்தந்துள்ளார் அவருக்கு எனது நன்றிகள். இந்தப்பாடல் எம் உறவுகளின் அனர்த்தத்தில் இருந்தான மீட்சிக்கான பாடலாக இருக்கும் என நம்புகிறேன்...

பிடித்தால் உங்கள் ஓட்டை இன்ட்லியில் பதிவு செய்யுங்கள்..

0 comments:

Post a Comment