சொந்த வீடும் இல்லை
தூங்கக் கூடும் இல்லை
கொடுமை விடாதோ
எங்கள் உயிர்களும் உடமையும்
தொலைவதுதான் வரமா
நிழல் மட்டும் எம்மோடு
அயல் ஊரு நம்வீடு
இறைவன் வராரோ
இந்த அனர்த்தங்கள் தமிழனை
அழிப்பதுதான் விதியா
சொந்தங்கள் அழியும்போது
சுகம் காண்பது முறையா -தழிழா
சோகங்கள் தொடர்வது எமக்கு
இயற்கை தங்த அவமானம்
உணவு இன்றி உறக்கம் இன்றி
வாழ்கை எமக்கு அகதி முகாமில்
உறவு மட்டும் உலகம் எங்கும்
கூட வராதா?
தூங்கக் கூடும் இல்லை
கொடுமை விடாதோ
எங்கள் உயிர்களும் உடமையும்
தொலைவதுதான் வரமா
நிழல் மட்டும் எம்மோடு
அயல் ஊரு நம்வீடு
இறைவன் வராரோ
இந்த அனர்த்தங்கள் தமிழனை
அழிப்பதுதான் விதியா
சொந்தங்கள் அழியும்போது
சுகம் காண்பது முறையா -தழிழா
சோகங்கள் தொடர்வது எமக்கு
இயற்கை தங்த அவமானம்
உணவு இன்றி உறக்கம் இன்றி
வாழ்கை எமக்கு அகதி முகாமில்
உறவு மட்டும் உலகம் எங்கும்
கூட வராதா?
0 comments:
Post a Comment