ADS 468x60

28 March 2011

வழுக்கு மரம்


நான்
எழுந்ததெல்லாம்
சாண் அளவு தான்!
விழுந்ததெல்லாம்
அடியளவு!
அந்த,
விழுகைகளெல்லாம்
அழுகைகளாகி
என் கண்ணீர் ஆற்றை
கலைத்து விட்டதே!

0 comments:

Post a Comment