ADS 468x60

09 May 2011

அம்மானா சும்மா இல்லடா..











உலகுக்கு உணவளிக்க
களத்து மேட்டு கண்ணம்மா!
உள்ளவரின் பிள்ளைகட்கு
ஊட்டி வளக்க சின்னம்மா!!

நிழலில் நீயிருக்க
வெயில் குளிக்கும் உன்னம்மா!!!
மடியில் சுமந்து
மனிதனாக்கிய என்னம்மா!!!!

காட்சிதந்தும் கருணைதந்தும் 
கடவுள் வேண்டும் இன்னுமா!!!!??

0 comments:

Post a Comment