ADS 468x60

18 May 2011

சாதனை!



வாழும்போது சாதனை
அது -
கண்களை இருட்டி,
எலும்பினை புடைத்து
உயிரை காவு கொள்ளும்,......
பட்டினிக் கொடுமையில்
சாகும்
உயிர்கெல்லாம்.....
ஒரு பிடி சோறு கொடுப்பது.

0 comments:

Post a Comment