ADS 468x60

20 June 2011

கன்னியின் மடியில் சாய்வதும் இன்பம்..


இரவின் கண்ணீர்
பனித்துளியாகும்
முகிலின் கண்ணீர்
மழைத்துளியாகும்
இயற்கை அழுதால்
உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால்
இயற்கை சிரிக்கும்.

அன்னையின் கையில்
ஆடுவதின்பம்
கன்னியின் கையில்
சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால்
உன்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால்
பெரும் பேரின்பம்..

0 comments:

Post a Comment