யப்பானில் ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை உலக வரலாற்றின் தொழில் நுட்ப்பம், விஞ்ஞானம் இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத சக்தி ஒன்று உண்டு என்பதை கண் மண் தெரியாமல் நாங்கள் தான் தொழில் நுட்ப்பத்தில் பெரியவர்கள், நாங்கள்தான் விஞ்ஞானத்தில் பெரியவர்கள் அதனால் தான் எங்கள் நாடுகளை அனர்த்தங்கள் தாக்குவதில்லை, ஏழை நாடுகளைத்தான் இவை துவம்சம் பண்ணுகின்றது என்ற தலைகள் எல்லாம் மலை சாய்ந்து போன இழப்பில் இருக்கின்ற பெரியவர்கள் உணரத் தொடங்கி விட்டனர் இப்போது.
25 August 2011
நுண் நிதி நிறுவனத்தின் குறிக்கோள்கள் எவ்வவாறு நலிவுற்றோரை பலப்படுத்துகிறது.
இலக்குச் சந்தையை தெரிவு செய்வது, நுண் நிதிச் சேவையை வழங்குனர் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அறியப்பட்ட கேள்வி ஆகியவற்றில் தங்கியுள்ளது. எந்தவொரு நாட்டிலும், சேவை வழங்கப்படாத அல்லது குறைவாக சேவை வழங்கப்படுகின்ற தொழில்களும் குடும்பங்களும் உள்ளன. இவர்கள் பொருளாதார ரீதியில் செயலூக்கமற்ற மிக வறியவர்களிலிருந்து தமது சமூகத்தினருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்ற வளர்ந்திருக்கின்ற சிறிய தொழில் முயற்சிகள் வரை பரந்து காணப்படுகின்றன.
24 August 2011
கிறிஸ் மனிதன் ஒரு கேள்விக்குறியா?????
இன்று கிறிஸ் மனிதன் தொல்லை கடந்து வந்த பயங்கரவாத சூழலைவிடவும் மிகமோசமானதாக இருப்பதனை நடந்தேறுகின்ற நிகழ்வுகளை வைத்து சொல்லக்கூடியதாய் இருக்கின்றது. நெடுநாளாய் எழுதுவதற்கு உந்தியபோதும் கிடைப்பற்கரிய நேரம் போதாமையால் எழுதமுடியாமல் போய் விட்டது. இருப்பினும் இந்த திட்டமிடப்பட்ட நடவடிக்கை எவ்வாறான பாதிப்புகளை, அடக்குமுறைகளை கொண்டுவந்துள்ளது என்பதனை பார்க்கவேண்டியுள்ளது.
10 August 2011
காதலே வெறும் மாயடா!!!!
காதலே வெறும் மாயடா
ஆதலால் ஆசை மாயடா
வெற்றியை முன்னோக்கிப் பாரடா- உனை
வந்திடும் பின்னோக்கி ஊரடா............
கேவலம் பெண்ணுக்கு அடிமயா!
அவலமே உனக்கென்ன முடுமயா!
சொந்தங்கள் உன்க்கொரு தோழடா- நீ
பேர் சொல்லப்பிறந்த ஆளடா.!.
செல்லம் செல்லம்எண்டு சாகிறாய்!
சீர்கெட்ட பெண்ணுக்கு மோகிறாய்!
உள்ளம் வைத்தவளை தேடடா- நீ
ஒன்றுமறியாத மாடடா! இல்லை
காதலே வெறும் மாயடா
ஆதலால் ஆசை மாயடா
வெற்றியை முன்னோக்கிப் பாரடா- உனை
வந்திடும் பின்னோக்கி ஊரடா.............