காதலே வெறும் மாயடா
ஆதலால் ஆசை மாயடா
வெற்றியை முன்னோக்கிப் பாரடா- உனை
வந்திடும் பின்னோக்கி ஊரடா............
கேவலம் பெண்ணுக்கு அடிமயா!
அவலமே உனக்கென்ன முடுமயா!
சொந்தங்கள் உன்க்கொரு தோழடா- நீ
பேர் சொல்லப்பிறந்த ஆளடா.!.
செல்லம் செல்லம்எண்டு சாகிறாய்!
சீர்கெட்ட பெண்ணுக்கு மோகிறாய்!
உள்ளம் வைத்தவளை தேடடா- நீ
ஒன்றுமறியாத மாடடா! இல்லை
காதலே வெறும் மாயடா
ஆதலால் ஆசை மாயடா
வெற்றியை முன்னோக்கிப் பாரடா- உனை
வந்திடும் பின்னோக்கி ஊரடா.............
0 comments:
Post a Comment