ADS 468x60

01 November 2011

காதல் ஒரு காட்டு மூங்கில்


ஆகாய மேகம்
நீலக் கடல்
மெல்லிசை
குழந்தையின் சிரிப்பு
மலை அருவி
இவைபோல் 
காதலும் அழகானது.

இன்னும்>
மனம் நெகிழும்
கண்ணீர் சிந்தும்
இரண்டு ஒன்றாகும்
உயிர் விடும்.....

காட்டு மூங்கில்
கையில் பட்டால் 
காற்றும் இசைக்கும்
வெய்யில் பட்டால் 
காடும் எரியும்...
ஃ காதல் ஒரு புல்லாங்குழல்
எரிவதும் இசைப்பதும்
எம் கையில்....

0 comments:

Post a Comment