ADS 468x60

28 August 2012

மனிதன் ஏன் மரமானான்


கடினமாய் உழைப்பவன் கொள்ளைக்காரன் -அதை
களவாய் எடுப்பவன் வெள்ளைக்காரன்
தனக்கென குவிப்பவன் வள்ளலாவான்-உலகில்
பிறர்க்கென வாழ்பவன் பிச்சைக்காரன்...

மனம் விட்டு பேசுபவன் மடையனடா-அதை
மறைத்தே பூசுபவன் கெட்டிக்காரன்
தினம் தினம் அழுபவன் ஏமாளி-இங்கு
திருடனாய் வாழுபவன் கோமாளி

1 comments:

Anonymous said...

Very Philosophical Ideas. True to Human Nature

Post a Comment