ADS 468x60

19 September 2012

நம்மி நம்பி பின்னால் நடந்தோம்


வாழ்க்கைச் சுமையாலே வாடினோம்- சுடும்
வேட்டுச் சுமையாலே ஓடினோம்
துன்பச் சுமையாலே இடிந்தோம்- தூக்க
தோழ்கள் இல்லாமலே மடிந்தோம்

நம்மி நம்பி பின்னால் நடந்தோம்- பின்னர்
நட்டாற்றில் வேறின்றிக் கிடந்தோம்
வெம்பி வெம்பி நெஞ்சு வேகுது- சுமை
வந்து நிரம்பி வழியின்றி போகுது..

0 comments:

Post a Comment