எத்தனையோ அன்னையர்
பிள்ளை இழந்தவர்களாய்
உறவை இழந்தவர்களாய்
அத்தனைபேர்க்கும் நான் பிள்ளை
கிளைகள் முறிந்த மரங்களாய்
மலையில் தவழும் புழுக்களாய்
அலையில் தவிக்கும் துரும்புகளாய்
நீங்களும்,,,
இன்னும் மகாநாடுகளில்
முன்னும் பின்னும் உரத்துவிட்டு
அன்னம்கூட கொடுக்கும்
வக்கில்லாமல் அவர்களும்...
இடையில் நான்
கேட்டறிந்து கண்கள்
பனிக்கும் வெற்று
அட்சய பாத்திரமாக......
உங்கள் விடிவை பார்க்க
இன்னும் காத்திருப்புகளுடன்
பிள்ளை இழந்தவர்களாய்
உறவை இழந்தவர்களாய்
அத்தனைபேர்க்கும் நான் பிள்ளை
கிளைகள் முறிந்த மரங்களாய்
மலையில் தவழும் புழுக்களாய்
அலையில் தவிக்கும் துரும்புகளாய்
நீங்களும்,,,
இன்னும் மகாநாடுகளில்
முன்னும் பின்னும் உரத்துவிட்டு
அன்னம்கூட கொடுக்கும்
வக்கில்லாமல் அவர்களும்...
இடையில் நான்
கேட்டறிந்து கண்கள்
பனிக்கும் வெற்று
அட்சய பாத்திரமாக......
உங்கள் விடிவை பார்க்க
இன்னும் காத்திருப்புகளுடன்
0 comments:
Post a Comment