ADS 468x60

29 March 2014

இன்னும் காத்திருப்புகளுடன்

எத்தனையோ அன்னையர்
பிள்ளை இழந்தவர்களாய்
உறவை இழந்தவர்களாய்
அத்தனைபேர்க்கும் நான் பிள்ளை



கிளைகள் முறிந்த மரங்களாய்
மலையில் தவழும் புழுக்களாய்
அலையில் தவிக்கும் துரும்புகளாய்
நீங்களும்,,,

இன்னும் மகாநாடுகளில்
முன்னும் பின்னும் உரத்துவிட்டு
அன்னம்கூட கொடுக்கும்
வக்கில்லாமல் அவர்களும்...

இடையில் நான்
கேட்டறிந்து கண்கள்
பனிக்கும் வெற்று
அட்சய பாத்திரமாக......

உங்கள் விடிவை பார்க்க
இன்னும் காத்திருப்புகளுடன்

0 comments:

Post a Comment