ADS 468x60

18 November 2014

எங்க ஊரில் மழை.

மழையே -நீ
முகில்களை உதிர்த்தவில்லை
முத்துக்களை உதிர்த்துகிறாய்
இன்னும் பிரபஞ்சத்தின்
பச்சைக்கெல்லாம்
பிச்சை போடுகிறாய்
ஆக மொத்தம்- நீ
கொடுப்பவன் அதனால்
மேலேயும்- நாம்
பெறுபவர் அதனால்
கீழேயும் இருக்கிறோம்.