ADS 468x60

26 June 2016

கனவுகள் தொலையும் போது

கனவுகள் தொலையும் போது
வெறுப்பு வருகின்றது
வெறுப்பு வரும்போது
குழப்பம் நிலைக்கிறது
குழப்பம் ஏற்ப்பட்டால்
முடிவுகள் தெறிக்கின்றன
முடிவுகள் எடுக்க துணை தேவைப்படுகின்றது
அதுவும் இல்லாத போது
தனிமை மட்டும் வருகிறது
தனிமை ஒரு மனிதனை
கொல்லும், வைரப்படுத்தும்
இழைக்கவைக்கும்
இறக்க வைக்கும்
உருக்கவைக்கும் வெறுக்க வைக்கும்

0 comments:

Post a Comment