ADS 468x60

08 August 2016

மனம் நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான எஜமானன்!!

நம்மை தோற்கடிக்க வந்தவர்களை தோற்கடிப்பது தான் நியாயம். நம்மைப் பற்றி பிறர் இழிவாக சொல்லும்போது அதற்கு துவளாமல் வாடாத மனநிலையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஏன்டா நம்ம என்ன பண்ணினாலும் அதனைக் குறைசொல்ல என ஒரு குறூப் இருக்கும் உலகத்தில.
அவர்கள் சொல்லும் வாசகத்துக்கு வாடினால் அவர்கள் வெற்றிபெற்றுவிடுகிறார்கள் நாம் வாழ் நாள் எல்லாம் வாடி இருக்கவேண்டியதுதான். இது என் வாழ்நாளில் கற்றுக்கொண்ட பாடம்.

0 comments:

Post a Comment