ADS 468x60

11 November 2016

தொழில் வாய்ப்பற்ற குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம்

தொழில் வாய்ப்பற்ற, தொழில் பாதுகாப்பற்ற ஒரு குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம். அறிவாளிகளாக உருவாக்கப்படுபவர்களும் இம்மக்களுக்கு பிரயோசனமற்றவர்களாக வெளியேறிச் சென்றுவிட்டனர்...கொச்சிக்காய் இருந்து கொள்ளிக் கட்டுவரைக்கும் இன்னொருவனிடம் கொடுக்கும் தரகு வர்த்தகத்துக்கு அப்பால் வியாபார தந்துரோபாயம் அற்று பெறுமதியான வளங்களை பெறுமதியற்று கொடுக்கும் எமது கூட்டத்தை நாங்கள்தான் வழிப்படுத்தனும். இன்றைக்கு இறைத்ததுபோதும் என நாம் ஓய்ந்துவிடலாகாது என்றைக்கும் இறைக்கவேண்டும் அப்போதுதான் எம் இனம் பசுமைபெறும்.

0 comments:

Post a Comment