ADS 468x60

11 November 2016

எமது மகளிர் தின கௌரவிப்பில்

எமது குழுமத்தினர் 10.03.2013 அன்று திருப்பழுகாமம் கிராமத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தினை கொண்டாடினர். பழுகாமம் கிராமத்தின் மிகவும் பாதிக்கப்பட்டு தங்களது கணவன்மாரை இழந்தஇ வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வரவளைத்து அவர்களுக்கு ளால் திருவாளர் சிவர் அண்ணா அவர்ககனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சேலைகள் வழங்கி வைக்கப்பட்டது. 


அதுபோல் அவர்களின் பிள்ளைகளுக்கு இலண்டனில் இருந்து உசா அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட பாடசாலை உபகரணங்கள் மற்றும் கனடாவில் இருந்து ஜெனிபர் அவர்களால் கிடைக்கப்பெற்ற நிதியில் 11 மாணவிகளுக்கு பாடசாலை புத்தகப் பைகள் என்பனவும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மட் பழுகாமம் பாடசாலையின் அதிபர் திரு உதயன் அவர்கள் கலந்து கொண்டு பல புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் இந்த சமுக முன்னேற்றம் கருதி பகிர்ந்து கொண்டமை முக்கியமானதாக அமைந்தது.



0 comments:

Post a Comment