ADS 468x60

11 November 2016

இன்னும் எத்தனை நாள்

இன்னும் எத்தனை நாள் இப்படியே வெறுமனே வரிசெலுத்தும் பரம்பரையாய் மட்டும் வாழ்ந்து போவது, மூலப்பொருட்களை மட்டும் விளைவித்து அறாவிலைக்கு தொலைக்கும் ஆதரவற்ற, கொடுப்பனவில்லாத சனங்களாய் மற்றவருக்காய் மாடாய் உழைத்த இந்த சமுகம் எப்போதுதான் அரசியல் விமோசனம் பெறப்போகின்றனவோ! தெரியவில்லை. சந்தர்ப்பங்களையெல்லாம் தட்டிப்பறிக்கும் இவர்கள் அரசியல் சாணக்கியர்களாம், அது அரசியல் சாணக்கியமல்ல அடக்கி ஒடுக்கும் சாணக்கியம் என்பதை புரியாதவர்கள் விரைவில் புரிவார்கள். இந்த சந்தர்ப்பம் இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் என்று ஒருவர் சொன்னதாக கொட்டை எழத்தில் பொறித்து கோசம் இட்டனர் அது இப்போது சரியாக மாறிவந்து நிற்க்கிறது, ஏனெனில் இப்போது மக்கள் அதனை உணரும் ஒரு சந்தர்ப்பத்தினை மக்களுக்கு காட்டிக்கொடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment