ADS 468x60

19 December 2016

வாகரை சொந்தங்களை தேடி -ஒரு நிவாரணப் பயணம்.

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு //
குறிப்பாக வாகரை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்கள், பல தசாப்த யுத்த சுவடுகளை இன்னும் சுமந்துகொண்டு, மிகவும் வருந்தித்தான் முன்னேறவேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கு காணப்படும் எல்லைக் கிராமங்கள் நெடுகிலும் கஸ்ட்டப்படும் ஒரு வறிய நிலையிலேயே இருந்து வருகிறது. இந்த நலிவான தன்மைதான் அவர்களை இலகுவாக அனர்த்தங்களில் அழிவடைய வைத்து விடுகிறது. இந்த நிலமையில் நீங்கள் கொடுத்துதவிய மீன் டின், அரிசு ( 05 கி.கி ), கோதுமை மா (02.கி.கி), பருப்பு (01.கி.கி), சீனி (01.கி.கி) போன்றன மிக மிக அத்தியாவசியமானவை, இந்த கிராமத்தில் உள்ள 38 குடும்பங்கள் சார்பாகவும் எமது பிரதேச செயலகத்தின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்' என கிராம சேவகர் விஜயராஜன் அவர்கள் தெரிவித்தார். Jan 25-2013




0 comments:

Post a Comment