மாரி மழை
காட்டு வெள்ளம்,
பட்டினிச்சாவு,
இடி,
மின்னல்..
இவைகள் மட்டும்..
எங்களை சொந்தம்.
கொண்டாட...
சூரியனே- நீ
எங்கு சென்றாய்..
வயல்,
பயிர் நிலம்,
வரும் வழி..
இன்னொரு புலமாய்...
இடம் நகர்ந்து கிடக்க..
தமிழர்களுக்கே
பரிட்சயமான
அகதிகளாக- இன்னும்
எத்தனை நாள்???
தைபிறந்தால்
வழிபிறக்குமா????
காட்டு வெள்ளம்,
பட்டினிச்சாவு,
இடி,
மின்னல்..
இவைகள் மட்டும்..
எங்களை சொந்தம்.
கொண்டாட...
சூரியனே- நீ
எங்கு சென்றாய்..
வயல்,
பயிர் நிலம்,
வரும் வழி..
இன்னொரு புலமாய்...
இடம் நகர்ந்து கிடக்க..
தமிழர்களுக்கே
பரிட்சயமான
அகதிகளாக- இன்னும்
எத்தனை நாள்???
தைபிறந்தால்
வழிபிறக்குமா????
0 comments:
Post a Comment