ADS 468x60

17 January 2017

எங்கள் எதிர்காலம் தமிழர் கையிலா அல்லது மாற்றான் கையிலா?


கிழக்கு வாழ் தமிழ் மக்களே எங்களுக்கு வைக்கப்பட நீளமான ஒரு ஆப்பு என்னவெனில், 2001 நடந்த தேர்தல் போல் இம்முறையும் தேசியகட்சிகளும் , துவிசகர வண்டியில் வந்த தேசிய வியாபாரியும் , உதயசூரியன் போல் வந்த மங்கு சனியும் , நாம் திராவிடர் என்ற திருடரும் கிழக்கின் தமிழர்களின் வாக்கு பலத்தை அழிக்க விடாதீர்கள். 

வடக்கில் எத்தனனை கட்சி போட்டி போடலும் முடிவு அங்கு தமிழர் கையில்தன் ஆசனம் போய்க் கிடைக்கும் ஆழும் கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் யாரோ ஒரு தமிழர் தான் வெற்றிபெறுவார். ஆனால் கிழக்கில் களம் முற்றிலும் வேறுபட்டது. சிந்தித்து செயல்படுங்கள் கர்த்தர் ஆனாலும் கந்தன் ஆனாலும் கிழக்கில் கிழக்கின் பூர்விககுடி "தமிழன்" தமிழன் தலை நிமிரவேண்டும். 
திருமலை மட்டு அம்பாறை மக்களே.வீ ட் டில் போட்டியிடும் ஒரிரண்டு பெயருடன் கோபம் என்றல் மற்றைய சொந்தங்களுக்கு அன்பு செய்யுங்கள். நல்லவரை உண்மையானவரை தெரியுசெய்யுங்கள் .எட்டில் நல்லவர் மூவரை விருப்புவாக்காக தெரிவுசெய்வோம்.ஒரு முறை சிந்த்தித்து பாருங்கள்! எங்கள் எதிர்காலம் தமிழ்ளர் கையிலா அல்லது மாற்றான் கையிலா? நிச்சயம் நாம் கிழக்கின் தமிழர் கையில்தான் .

"ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு 
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு" 


//முன்பு வெளியான எனது பதிவுகளின் பிரதி//

0 comments:

Post a Comment