நாங்கள் வளர்ந்து மரமாக; மரமாய் கனி கொடுக்க;
உரம் சேர்த்த அன்னை,
பார்தால் பசி போக்கும் பசும் சோலையாக
தேத்தா மரங்கள் நிழல்தந்த தேத்தாத்தீவு தான்
எங்கள் தேனூர்க் கிராமம்
தோட்டமும் தொரவும் வயலும் வாய்காலும்
கடலும் களப்பும் குளமும் குட்டையும்
கலையும் சிலையும் அலையும் அழகும்
நிலமும் நீருமென வளம் பல கொண்ட ஊரு!!
உரம் சேர்த்த அன்னை,
பார்தால் பசி போக்கும் பசும் சோலையாக
தேத்தா மரங்கள் நிழல்தந்த தேத்தாத்தீவு தான்
எங்கள் தேனூர்க் கிராமம்
தோட்டமும் தொரவும் வயலும் வாய்காலும்
கடலும் களப்பும் குளமும் குட்டையும்
கலையும் சிலையும் அலையும் அழகும்
நிலமும் நீருமென வளம் பல கொண்ட ஊரு!!