ADS 468x60

01 January 2014

ஒரு தாய்மக்கள் நாம்!

நெறிப்படுத்தும் மதம்
நேசிக்கும் இனம்
தொழிலுக்கான சாதி
பிரிந்து வாழும் பிரதேசம்
இவையெல்லாம்
மனிதாபிமானத்தின் வேர்கள்



நீண்டு நீண்டு- மண்ணில்
ஊன்றி ஊன்றி
மானிட மரம்
எழுந்து எழுந்து
கொழுந்து விட்டு
தழைத்து உறுதியாக இருக்க
ஓடும் வேர்கள்

ஓடும் உதிரம்
வழியும் கண்ணீர்
பசிக்கும் வயிறு
உனக்கும் எனக்கும் வேறல்ல
ஏனென்றால்
நீயும் நானும் ஒருதாய் பிள்ளை

0 comments:

Post a Comment