மீன்மகள் பாட ஆடும் தென்னை
மேவியே தென்றல் வந்து பாடும்
தேனகர் வந்துறை சிவசிவனே
மாமாங்கம் அருள்தரு ஈஸ்வனே
ஓம் ஓம் நமசிவாயய சிவ
ஓம் ஓம் நமசிவாயா
ஓம் ஓம் நமசிவாயய சிவ
ஓம் ஓம் நமசிவாயா
மீன்மகள் பாட ஆடும் தென்னை
மேவியே தென்றல் வந்து பாடும்
தேனகர் வந்துறை சிவசிவனே
மாமாங்கம் அருள்தரு ஈஸ்வனே
ஓம் ஓம் நமசிவாயய சிவ
ஓம் ஓம் நமசிவாயா
ஓம் ஓம் நமசிவாயய சிவ
ஓம் ஓம் நமசிவாயா
காலத்தின் கட்டாயத்தால், ஒரு தேசத்தின் மனசாட்சியை உலுக்கும் உண்மைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள இன்று நான் உங்களோடு பேசுகின்றேன். அதிகாரத்தின் தாழ்வாரங்களில், எண்களோடு எண்களாகப் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பை பல தசாப்தங்களாக அவதானித்தவன் என்ற முறையில், என் நெஞ்சில் தேங்கியுள்ள பாரத்தை உங்கள் முன் இறக்கிவைக்க விரும்புகின்றேன். நாம் இன்று ஒரு அமைதியான நதிக்கரையில் நின்று கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த அமைதிக்குக் கீழே சுழன்றடிக்கும் பேரபாயங்களை நாம் அறிய மறுக்கிறோம்; அல்லது அந்த அவலங்களோடு வாழப் பழகிக் கொள்கிறோம்.
பதின்மூன்று
கோட்பாடுகளில்
நம்பிக்கை
இரண்டாவது
இடத்தில்
வைக்கப்பட்டிருப்பதே
அதன்
முக்கியத்துவத்தைக்
காட்டுகிறது.
ஆவல்
மட்டும்
இருந்தால்
போதாது; அதை
நிதர்சனமாக்கும்
என்ற
உறுதியான
நம்பிக்கையும்
தேவை.
இந்தக் கட்டுரையில், மூன்றாம் அத்தியாயம் தரும் முக்கியக் கருத்துகளையும், அவற்றை நமது வாழ்க்கையில் பயன்படுத்தும் வழிமுறைகளையும், நாம் பொதுவாகத் தவறவிடும் பகுதிகளையும் காண்போம்.