தமிழ்–முஸ்லிம்
சமூகங்களின் பகிரப்பட்ட வாழ்வியல், கலாச்சார பல்வகைமை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை எதிர்கால
வளர்ச்சிக்கான சக்தியாக மாற்றுவதற்கான ஒரு புதிய சிந்தனை
கிழக்கு
மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான கலாச்சாரம், அடையாளம், பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் தொடர்பான விவாதங்கள்
அவ்வப்போது சமூக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் முக்கியமான பேசுபொருளாக மாறுகின்றன.
இத்தகைய
விவாதங்கள் அவசியமற்றவை என்று கூற முடியாது. ஒரு சமூகத்தின் மொழி, மதம், உடை, உணவு, குடும்ப மரபுகள், திருமண நடைமுறைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் வரலாற்று நினைவுகள் அதன்
அடையாளத்தின் முக்கிய கூறுகளாகும்.
ஆனால் ஒரு
முக்கியமான கேள்வியை நாம் கேட்க வேண்டிய நேரம் இது:



