01 June 2026
பொருளாதாரக் கடலில் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த எமது தேசத்தின் பொருளாதாரக் கப்பல்
08 May 2026
கால்நடை வளர்ப்பும் நிலப்பிரச்சினையும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் நெருக்கடியான யதார்த்தம்
25 August 2025
அபாகஸ் போட்டி: கனவும், கலக்கமும்
அபாகஸ்
பயிற்சி குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் உதவுகிறது,
ஆனால் அதன் போட்டிகள் ஒழுங்கமைப்பில் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளன.
பிராந்திய
மட்டத்தில் போட்டிகளை நடத்தி, தேசிய மட்டத்தில் விருது
வழங்குவது கல்வி சமத்துவத்தை மேம்படுத்த ஒரு சிறந்த நடைமுறைத் தீர்வாகும்.
கல்விச்
சந்தைப்படுத்தல், நடுத்தர மற்றும் வசதி குறைந்த
குடும்பங்களின் கனவுகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.
27 April 2025
வட்டுக்கோட்டை தொல்புரம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமும் சமூகத்தின் பொறுப்பும்
24 April 2025
தலைக்கவசத்துடன் நடமாடினால் எந்தக்கதையும் இல்லை அதிரடி சோதனை
மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு- கண்டி சம்பவமும் இலங்கை சமூகத்தில் பெருகும் குடும்ப வன்முறையும்
05 April 2025
என்னதான் நடக்கிறது? பெற்றோா்களும் ஆசிாியா்களும் பாவம்!
இன்றைய சமூகத்தில்
நாம் பார்த்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சிக்கல் — ஒழுக்கக்கேடு. இது பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் அபாயகரமான நோயாக மாறியுள்ளது. சமூகத்தை பாதுகாக்க
வேண்டிய முக்கிய நபர்கள் — பெற்றோர், ஆசிரியர்கள், சமூகவியல் அமைப்புகள் — இப்போது கையைக் கட்டிக் கொண்டு
நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒழுக்கமும் இல்லாத வளர்ப்பு
தொடரும் சம்பவங்களை நாம் நாள்தோறும் கேட்கிறோம். அண்மையில் ஹோமாகம பகுதியில் 15 வயது மாணவி, சக மாணவர்களும் காதலனாலும் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவம், சமூகத்தின் கண்ணை விழிக்க வைக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக உள்ளது.
16 March 2025
மதுபோதையால் வெல்லாவெளியில் உயிரிழப்பு: இலங்கையில் தொடரும் விபத்துக்கள், தகராறுகள்!
இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வா? அல்லது இலங்கையில் ஒரு நிலையான சமூக பிரச்சினையாக மது தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கிறதா?
15 March 2025
பெண்கள் பாதுகாப்பா? தொடரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் சமூகத்தின் பேரச்சம்
நமது நாட்டில் பெண்களுக்கு சமத்துவ உரிமை
வழங்கப்படும், மாதம் முழுவதும் மகளிர் தினம்
கொண்டாடப்படும் என்று நாம்
பேசுகிறோம். ஆனால், அதே சமயம் பெண்கள் வீட்டிலேயே
கொல்லப்படுகின்றனர், குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகின்றனர், சமூகத்தில் அச்சம் நிலவுகிறது. இது எங்கு முடியும்? இது எங்கே செல்லும்?
இந்த கொடூரமான சம்பவங்கள் எதற்காக நடக்கின்றன? யாருக்கு பொறுப்பு? இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எங்கே?
13 March 2025
தேற்றாத்தீவுக் கிராமம் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது?
- இதுவரை ஒரு எம்பியை உருவாக்கமுடியாத கிராமம்
- இதுவரை ஒரு பிரதேசசபைத் தவிசாளரைக்கூட உருவாக்கமுடியாத கிராமம்
- இதுவரை ஒரு மாகாணசபை உறுப்பினரைக்கூட உருவாக்கமுடியாத கிராமம்
- இதுவரை ஒரு முக்கிய அங்கத்துவத்தினைக்கூட எந்த பிரதான அரசியல் கட்சியும் ஈந்தளிக்க நினைத்துப்பார்க முடியாத கிராமம்.
நான் சில்லறைக் கட்சிகளையோ மக்கள் விரும்பாத கட்சிகளையோ இங்கு சொல்லவில்லை. ஆனால் எல்லா அரசியல்வாதிக்கும் கோயில் மேடையையும் கூட்டத்தை ஒழுங்கமைத்து நடாத்தும் கூலிப்படை இருக்கும் மட்டும் இதனை எமது மக்கள் சிந்திக்க இடம் தரமாட்டார்கள் இல்லையா?
அனுராதபுரம் பெண் வைத்தியர் பாலியல் வண்புணர்வு! எதைச் சொல்லுகின்றது?
தனது கடமையை முடித்து விடுதிக்கு திரும்பிய பெண் மருத்துவர் சுமார் இரவு 7 மணியளவில் தனது உத்தியோகப்பூர்வ விடுதிக்கு நுழைந்தபோது, முன்பே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் முன்பு ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, கத்தி வைத்துத் தாக்கி அவரை கட்டாயமாக உள்ளே இழுத்து, கைகளையும் கண்களையும் கட்டி பாலியல் வன்முறையை மேற்கொண்டு, அவரது கைப்பேசியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
09 March 2025
இலங்கையில் மதுபான பாவனையின் தாக்கம்- பெண்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்
முன்னுரை
இலங்கையில்
மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும்
போதைப்பொருட்களின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நாட்டின்
பொருளாதாரம், சமூக அமைதி, மக்களின் உடல் மற்றும் மனநிலையை பெரிதும்
பாதிக்கின்றன. குறிப்பாக, பெண்கள் நேரடியாக மதுசார பாவனையாளர்களாக
இல்லாவிட்டாலும், மற்றவர்களின் பாவனையால் அவர்களும்
பலவிதமான இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வின் படி, 15 வயதுக்கு மேற்பட்ட 1000 பெண்களில் 54% பெண்கள் மதுசார பாவனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 69% பெண்கள் பொது இடங்களில் அசௌகரியங்களை சந்திக்கின்றனர், எனவே இது ஒரு தீவிர பிரச்சினையாக மாறியுள்ளது.
06 February 2025
இலங்கை அரசின் பொது சேவைகள் மற்றும் நிர்வாக செயல்முறை - சரிபார்ப்புக்கு நேரம்
இந்நிலையில், பொதுச் சேவைகள் மற்றும் நிர்வாக செயல்முறை எவ்வாறாயினும், தனியார் துறையைப் போல எளிதாகவும் திறமையான முறையிலான செயல்பாட்டைப் பெற முடியவில்லை என்பது இலங்கைக்கு மட்டுமின்றி உலகில் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்ட விஷயம் அல்ல. எனினும், இலங்கை அரசு சேவையில் தொழில்நுட்பம், சேவை தரம் மற்றும் திறன் பற்றிய குறைகள் மற்ற நாடுகளைவிட சிறந்தவையாக தென்படுகின்றன.
24 January 2025
வடக்கின் காற்றாலைகள்: சவால்களும் சாத்தியங்களும்
இலங்கையில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில், காற்றாலை திட்டங்கள் நடப்பில் உள்ளன. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், சமூக-சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் அவசியமாகின்றன.
13 June 2024
இல்லத்தின் பாதுகாப்பு: விழிப்புணர்வும் கட்டுப்பாடும் அவசியம்
இந்த மாணவி, மின்சார தைக்கும் இயந்திரத்தின் மோட்டார் கம்பிகளை சுவரில் உள்ள சுவிட்ச் சொக்கெட்டில் இணைக்க முயற்சித்து தோல்வியடைந்தார். பின்னர், மின்சாரக் கம்பிகளை வெட்டி, கம்பிகளை நேரடியாக சொக்கெட்டில் செருகுவதன் மூலம் இணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
07 June 2024
குழந்தைகளை இப்படியா துன்புறுத்துவது?
இன்று உங்களோட பேசுற விஷயம், நம்ம மனசாட்சியையே உறுத்தும் ஒன்னு. அது, குழந்தை துன்புறுத்தல். இலங்கையில் இப்போ இந்த பிரச்சனை ரொம்ப கவலைக்கிடமா மாறிஇருக்கு.
05 April 2024
களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுமா?
முன்னேற்றப் பாதையிலே மனசு வச்சி முழுமூச்சா அதற்காக தினம் உழசை;சி பாடுபடுற விவசாயிகளுக்கு 'காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற நிலையில் கிழக்கு விவசாயிகள் நாதியற்றுக்கிடப்பதனை ஜீரணிக்க முடியவில்லை. யாரங்கே யாரங்கே இதற்கொல்லாம் வரமாட்டார்கள். நாம் இன்று பிரயோசனமற்றுக்கிடக்கும் முற்றுப்பெற்ற களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் பற்றிப்பார்க்கப்போகின்றோம்.
தலைவர்களாக..... கணேசமூர்தி வந்தாரு! காதர்மஸ்தான் வந்தாரு!, அமல்சேர் வந்தாரு! அமீர்அலி வந்தாரு! அதிகாரிகளாக... கருணாகரன் வந்தாரு! கலாவதி வந்தாரு! ஒண்ணும் திறக்க முடியல
சாராய வார் திறக்கிறண்டா வேணாம்னடாலும் ஓடி ஓடி திறக்கறாணுகள் ஆனா வாழ்வழிக்கும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்த பரிபூரணமா முடிச்சிம் இத்தன அக்கப்போர் எதற்கு? ஏதோ உள்ளே இருக்குப்போல வாங்க பார்க்கலாம்!
28 March 2024
புதுக்குடியிருப்பு- களுதாவளை வரையான கிராமத்தில் ATM-ஏரிஎம்மின் அவசியம்!
பிரச்சனை
அதிக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் அரச தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் அதிகம் வேலை செய்பவர்கள், விவசாயிகள், மீனவர்கள், முயற்சியாளர்கள் எனப் பலர் வாழும் எமது பிரதேசத்தில் தமது பணப்புழக்கத்தினை செய்ய நீண்ட தூரம் பிரயாணம் செய்து களுவாஞ்சிகுடிக்கே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு துவங்கி களுதாவளை வரையிலான பகுதியில் சுமார் 10,000 வங்கி வாடிக்கையாளர்கள் ஏறத்தாள வசிக்கின்றனர். ஆனாலும் இங்கு எந்த ஒரு ஏடிஎம் வசதியும் இல்லை. இதனால், அன்றாட பணப் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் பல கிலோ மீற்றர் தொலைவிலுள்ள களுவாஞ்சிகுடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
10 March 2024
எமது பட்டிருப்புத் தொகுதி தரிசு வயல்கள்: புத்துயிர் பெறுவதற்கான அழைப்பு
இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான பயிர்செய்யும் நிலங்கள் பாழடைந்து தருசு நிலமாக மாறிவருவதனைக் காணலாம். குறிப்பாக குருக்கள்மடம் துவங்கி களுதாவளை வரையுள்ள பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலம் பாழடைந்து கிடக்கின்றது.
20 November 2023
மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி ஏன் பேசுவதில்லை?
பிபிசி சிங்களச் சேவை, இலங்கையில் உள்ள மருத்துவமனைகள் பற்றிய செய்தியை அண்மையில் தெரிவித்திருந்தது. அதாவது பிரித்தானிய சுகாதார சேவையில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வைத்தியர்கள் இணைந்திருக்கும் 5 நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது.
இன்றய இலங்கை நோயாளிகளின் தலைவிதிக்காக நாங்கள் வருந்துகிறோம். இலவசக் கல்வியை அதிகபட்சமாகப் பயன்படுத்தி இலங்கைக்கு டாடா சொல்வது யார்? வரியை உயர்த்துவது அவர்களுக்கு பிரச்சனையா? லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும் வரி கட்ட வேண்டும் தாNனு இல்லையா? அதன் வரிகளை ஏய்க்க முடியுமா?.


.jpeg)
















