இன்றய நிலை
இன்று எதிர்பார்க்கப்படாத, துரதிஸ்ட்டவசமான பல மாறுதல்கள் மட்டக்களப்பில் ஏற்பட்;டு இருக்கின்றது. எமது மக்கள் வெளிப்படையாகச் சொல்லப்போனால் தற்பொழுது உள்ள சூழலில் எமது மக்கள் முஸ்லிம் ககோதரர்களின் பகுதிகளிலுள்ள கடைகளுக்கு செல்ல பயப்படுகின்றார்கள். இதனால் தமிழ் கடைகளை தற்காலிகமாக நாடிவருகின்றனர். ஆனால் பல முறைப்பாடுகள் எழுகின்றன, அவர்கள் கண்ணைப்பொத்தி இந்த மக்களை கறக்கப்பார்கிறார்கள் என கடிந்துகொள்ளுகின்றனர் எல்லோருமல்ல. நமது மக்கள் இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற இந்த நிலையில் அவர்களுக்கு சேவை மனப்பாங்கில் உதவ முன்வர வேணடியது அனைவரது கடமையுமாகும்.