எத்தனை துன்பத்துக்குள் எம்மக்கள் அகப்பட்டு அடிமைப்பட்டு வாழ்க்கை தேய்வடைந்து இன்றும் ஒன்றை பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள், அதுதான் அவர்களது "சுயமுயற்ச்சி". இருந்தும் என்ன நிறைந்து கிடக்கும் வளமார்ந்த பூமியில் முதலீட்டு செறிவின்மையால் பிறருடைய கழுகுக் கண்களுக்கு எழும்புத்துண்டாகும் துர்ப்பாக்கியங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளதல்லவா!!
30 April 2018
28 April 2018
திருக் கொம்புச் சந்தி முதல்வா!
திருக் கொம்புச் சந்தி முதல்வா
திரு விழாக் காண வருவேன் -எமை
காத்து காத்து அருள்வாயே!
திரு விழாக் காண வருவேன் -எமை
காத்து காத்து அருள்வாயே!
அறுபதடி உயர்ந்து
அருளும் முறை வியந்து
வணங்காத நாளென்ன நாளோ!
வெளி வீதி திருத்தேரில் வரும் நாள்
ஓளி வீசும் திருக்காட்சி தருவாய்
அமரா உன் அருள் தேடி வருவேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!
அருளும் முறை வியந்து
வணங்காத நாளென்ன நாளோ!
வெளி வீதி திருத்தேரில் வரும் நாள்
ஓளி வீசும் திருக்காட்சி தருவாய்
அமரா உன் அருள் தேடி வருவேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!
23 April 2018
"கொம்புச்சந்திநாதம்” இசை இறுவட்டு வெளியீடு
மட்டக்களப்பு, தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தினை முன்னிட்டு எமது கலைஞர்கள் ஒன்னறிணைந்து கொம்புச்சந்தி விநாயகர் புகழ்பாடும் #கொம்புச்சந்தி_நாதம் இறுவட்டானது, 2018.04.23 திங்கட்கிழமை அன்று ஆலயத்தின் கௌரவ தலைவர் திரு.விமலானந்தராசா தலைமையில் ஆலய பரிபாலன சபையினரால் கொம்புச்சந்திப் பேராலய மகா மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது.
22 April 2018
21 April 2018
மட்டக்களப்புக் கோட்டை (Batticaloa Fort )
கோட்டை கட்டுமளவக்கு செல்வங்கள் நிறைந்து காணப்பட்ட பழம்பெரும் மாநிலங்களிற்க்குள் மட்டக்களப்பு மாநிலமும் ஒன்றாகும். புராதன வரலாற்று பாரம்பரியங்களுடன் வாழும் தமிழ் மக்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் நகரில் போத்துக்கீசர் காலம்தொட்டு பழமை வாய்ந்த அழகான உறுதி மிக்க கோட்டை இன்றும் மிடுக்குடன் வந்தோரெல்லாம் வசீகரிக்கும் ஒரு இடமாக காணப்படுகிறது.
16 April 2018
பூரித்துப் போனோம்! அப்படி என்னதான் நடந்தது அங்கு?
2500 ஆண்டுகால மட்டக்களப்பின் பாரம்பரியம் மனிதர்களாலோ கட்டிடங்களாலோ சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததினாலோ மட்டும் சிறப்புற்றுவிடவில்லை. அது நம் கலாச்சாரம், பழக்கவழக்கம், வீர விளையாட்டு, மைந்தர்களின் பாசம், மண்மீது நாம் கொண்ட நேசத்தின் விளைவாய் பிறப்புற்றது. அதை இங்கு தேத்தாத்தீவு மண்ணின் மைந்தர்கள் நிருபித்துக்காட்டியுள்ளனர்.