இந்த புதிய யோசனைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். உழைக்கும் மக்கள், உழைக்காதவர்களை இயன்றவரை உழைக்கத் தூண்ட வேண்டும். இந்த ஊக்கத்தை அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் செய்ததெல்லாம் வேலை செய்யாத மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுதான். அரசியல் சித்தாந்தத்துக்காகப் பல நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் மக்களுக்கு இலவசங்களை வழங்க அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.
28 December 2022
'நாம் என்ன இந்த நாட்டுக்கு செய்தோம்' என்பதே இன்று நமக்குள்ள கேள்வி
22 December 2022
பொது மக்கள் ஒருபோதும் தேர்தலைக் கோரவில்லை!
16 December 2022
நாம் நெல் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட என்ன செய்யலாம்?
• முதலில் நெல் அறுவடையில் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• இரண்டாவதாக, நெற்செய்கையாளருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அரிசியினுடைய சந்தையை கையாள வேண்டும்.
• மூன்றாவதாக, அரிசியை நியாய விலையில் பெற நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 December 2022
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையின் வேகமான வளர்சியால் நாடு இன்னொரு ஆபத்தில் சிக்கியுள்ளது.
நாம் கடின உழைப்பால் பொருளாதாரத்தை மீட்டெடுத்தாலும், போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து இளம் தலைமுறையை காப்பாற்றவில்லை என்றால், நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க யாரும் இருக்க மாட்டார்கள்.
12 December 2022
போதைப்பொருள் வலையில் சிறியமீன்களை மட்டுமல்லாது சுறாக்களை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03 December 2022
பிரச்சனைகளின் வேர்களுக்கு கீழே: இலங்கையின் நெருக்கடிக்கு தேர்தலைத் தாண்டிய தீர்வுகள்
இலங்கை தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடியால் நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
15 November 2022
நேற்றய வட்ஜெட் யாரைத் திருப்திப்படுத்தியுள்ளது?
அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவு ரூ. 5,819 பில்லியன் (19.2%) மற்றும் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் ரூ. 3,415 பில்லியன் (11.3%).
அரசு தனது வருவாயை பெருக்குவது போல், பொருளாதாரத்தின் முழுச் சுமையையும் பொதுத்துறையே சுமக்க வேண்டும் என்பது நவீன உலகத்துக்கு ஒத்துப்போகாத தோல்வி அம்சமாகும்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியில் மூழ்கியது, கோவிட்-19 தொற்றுநோயால் சுற்றுலா வருவாயை இழந்தது மற்றும் பல ஆண்டுகளாக பொருளாதார தவறான நிர்வாகம் கடுமையான டொலர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
12 November 2022
வெட்கத்தின் காரணமாக உண்மையை மறைக்கக்கூடாது
07 November 2022
அரசியல் திருப்புமுனை இன்றேல் சமுக நெருக்கடி தீவிரமடையலாம்.
'அடிப்படை தேவை அணுகுமுறைக்கான செலவு' என அறியப்படும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையைப் 'பயன்படுத்தி, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம்- DCS நாட்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் உத்தியோக பூர்வ வறுமைக் கோட்டை கணக்கிடுகிறது.
06 November 2022
அரசு மக்கள் மீது பாரத்தினை போடுதல் பொருளாதார நெருக்கடிக்குப் பயன்தராது
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு இன்னும் மீண்டு வருகிறது, இருந்தாலும் மேலும் உணவுப் பணவீக்கம் 70-75 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இன்றும் அன்றாடம் வாழ்கைக்காகப் ஒரு நாளைக்கு ஒரு உணவுடன் போராடிக் கொண்டிருக்கின்றன.
எதிர்காலத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம்.
- நாம் செலுத்தவேண்டிய மொத்த பொதுக் கடன் சுமார் 80 பில்லியன் டொலர்கள்.
- ஆனால் எங்களுக்கு முன்மொழியப்பட்ட கடன் தொகை 2.9 பில்லியன் டொலர்கள் ஆகும்
30 October 2022
பணவீக்கமும் பொருட்களின் விலை ஏற்றமும்
இன்று போதைப் பாவனையில் இருந்து மாணவ சமுகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு பாடசாலை சமுகத்திடமே உள்ளது
29 October 2022
பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி. -பாலியல் கல்வியின் தற்போதைய பலவீனத்தை காட்டுகிறது
23 October 2022
பல்கலைக்கழகங்கள் எதைச் செய்யவில்லை?
அரசியலமைப்பு ஒரு நாட்டின் ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் அவுட்லைன்
ஜனநாயகம், சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு சக்திவாய்ந்த அரசுகளும் சர்வதேச அமைப்புகளும் மூன்றாம் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குகின்றன. இது ஒரு அறிவுறுத்தல் மட்டுமல்ல, ஒரு வகையான எச்சரிக்கையும் கூட. ஜனநாயகத்தை இழந்த சர்வாதிகார அரசாங்கங்களைக் கொண்ட ஏழை நாடுகள் சர்வதேச ஆதரவைப் பெறுவதில்லை. இந்த நாடுகள் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலம்வாய்ந்த நாடுகளும் அவர்களைத் தலைமை தாங்கும் சர்வதேச நிறுவனங்களும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு சாசனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்திற்கு வழி வகுத்துள்ளது.
19 October 2022
வரி நாட்டை வளர்தெடுக்கவா இல்லை வறுமையில் தள்ளவா?
ஆதற்கு அப்பால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்ற புதிய வரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வரி விகிதம் 2.5 சதவீதம். அதனுடன் மின்சாரம், தண்ணீர் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளும் அதிக சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டன. இவை அனைத்தின் இறுதி விளைவு மக்களின் கைக்கு எட்டாத அளவிற்கு வாழ்க்கைச் செலவு உயர்ந்தது. இதன் மூலம் நாட்டில் இயங்கி வரும் சிறு, குநந் தொழில்துறையினர் உட்பட பல தொழில் அதிபர்கள் தங்களது தொழிலை தொடர முடியாத பின்னணி உருவானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அரசு நேரடி வரிகளை விதித்து உயர்த்தியுள்ளது.
18 October 2022
சமத்துவமற்ற வரிக்கொள்கையில் வாடப்போகும் பொதுமக்கள்
உரிய திருத்தத்தின்படி, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர் வருமான வரி செலுத்தும் வரம்பை 12 லட்சம் ரூபாயாகக் குறைப்பதன் மூலம், இனிமேல் சுறா மீன்கள் மட்டுமின்றி, நெத்தலிகளும் வரி வலையில் சிக்கிவிடும் அபாயம் காத்திருக்கின்றது.
16 October 2022
நாம் வசதிபடைத்தவர்களா அல்லது வருமானம் குறைந்தவர்களா?
இலங்கையை நடுத்தர வருமான நிலையிலிருந்து நீக்குவதற்கு சந்தர்ப்பம் கோரி உலக வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது.
அதாவது, இலங்கை இப்போது இருக்கும் இடத்திலிருந்து கீழே இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. மற்றவர்களின் பணத்தில் வாழும் பொய்யான பொய்யர்கள் மற்றும் திருடர்கள் இந்த சூழ்நிலையை விரும்பவில்லை என்பதையே இதிலிருந்து நாம் உணரலாம்.
எமது பாடசாலைக் குழந்தைகளின் எதிர்காலம் இப்படியாகிவிடக்கூடாது!
15 October 2022
கட்சியோ சின்னமோ ஒரு விடயமல்ல. தனிமனித ஆளுமைதான் ஒரு வழிகாட்டிக்கு முக்கியத்துவம் !
12 October 2022
அரசியலில் எதற்கு இத்தனைபேர் தேவை? எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்!
09 October 2022
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரிக்கலாமா?
08 October 2022
விவசாயிகளுக்கு யார்தான் முக்கியம் கொடுக்கிறான்?
ஐயா இந்தச் சாப்பாட்ட என்னுடைய விவசாயப் பெருங்குடி மக்கள் எங்கயோ ஒரு காட்டில மழையிலும் வெயிலிலும் கண்ணுமுழி பிதுங்க, கன்னச் சதை தொங்க உடலில் வேர்வை உப்பா பூக்க உடலால வெம்பாடுபட்டு விளைய வைத்தால்தான் இங்க ப்றசா உணவு வரும்.
ஒரு கவிஞ்ஞன் எழுதுகிறான் ' கடைசி மரமும் வெட்டப்பட்ட பிறகு, கடைசி மீனும் பிடிபட்ட பிறகு கடைசி நதியும் நஞ்சான பிறகுதான் மனிதன் உணருவான் பணத்தைச் சாப்பிட முடியாதென்று'.
02 October 2022
அறிவை மூலதனமாக மாற்றுவதே வீழ்ந்து கிடக்கும் எமது நாட்டிற்கு ஒரே வழி.
01 October 2022
பிறருடைய குழந்கைகளை நமது குழந்தைகள் போல் பாதுகாப்போம்.
1857 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற பாதிரியாரான டாக்டர் சார்லஸ் லியோனார்ட், ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு 'தி ரோஸ் டே' என்று பெயரிட்டார், மேலும் அந்த நாளில் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதில் பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1919 ஆம் ஆண்டில், குழந்தைகளைப் பாதுகாப்பது, கல்வி, உணவு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புறக்கணிப்பு போன்ற 10 காரணிகளின் அடிப்படையில் குழந்தைகளைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்தது.
18 September 2022
'யார் இந்த பூராடனார்' மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் நினைவுப் பேருரை!
14 September 2022
கிழக்கில் ஒருபோக விவசாயம் செய்ய 5 இலட்சம் தொழிலாளர்கள் தேவை: மீண்டும் மம்பட்டி தூக்கவேண்டும்!
- சுமார் 40 வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
- நமக்கு மூலப்பொருட்கள் கிடைத்தால் இங்கு முடிவுப் பொருட்களை தயாரிக்கலாம்?
- எத்தனை மூலப்பொருட்கள் கொண்டு வந்தாலும் பெட்ரோல் இன்ஜின், டீசல் என்ஜின்களை இந்த நாட்டில் தயாரிக்க முடியுமா?
- ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தது 3500 ரூபாய் இல்லாமல் இருமக் கூட மாட்டார்.
- கிழக்கு மாகாணத்தில் ஒரு பருவத்தில் அறுவடை செய்வதற்கு குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஐந்து இலட்சம் பேர் தொழிலானர்கள் தேவைப்படுகின்றனர்.
உணவு நெருக்கடிக்கு கொண்டு செல்லும் பொருளாதார பின்னடைவு
- 185 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பாண் விலை 485 ரூபாவாக அதிகரித்துள்ளது.
- ஒவ்வொரு 05 குடும்பங்களிலும் 04 குடும்பங்கள் உணவைத் தவிர்க்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
- ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
- செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள வற் வரி அதிகரிப்பின் மூலம் இந்த விலைகள் அதிகரித்து பணவீக்கம் மேலும் உயரும்
12 September 2022
சுற்றறிக்கைகளும் பொருளாதாரப் பின்னடைவும்: ஒரு ஆய்வுப்பார்வை.
11 September 2022
விளையாட்டு வீரர்களின் சாதனை சோதனையில் வாடும் மக்களுக்கு ஊக்கமருந்து.
சர்வதேச உறவுகளை நாம் வளர்துக்கொள்வது நாட்டு வளர்சிக்கு தூண்டுகோலாகும்.
- இலங்கையின் வீழ்ச்சிக்கு இந்த நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சித்தமையே பிரதான காரணம்
- நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இலங்கைக்கு ஸ்வீப் டிக்கெட்டுகள் விழத் தொடங்கியுள்ளன.
- அமெரிக்கா சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட பகுதி சர்வதேச சமூகத்தின் முன்னேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது
ஏன் எலிசபெத் மகாராணியின் மரணம் குறித்து இந்நாட்டு குடிமக்கள் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர்?
05 September 2022
இன்று பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க பலரது கடைசி இலக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பாக மாறிவிட்டது
04 September 2022
ஊழல் இல்லாத நாடாகும் வரை உதவி கிடைக்காது!
03 September 2022
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகிற்கு 10 லட்சம் ரூபாய் கடனாளியாகிவிட்டனர்.
நாட்டின் சில பொருளாதாரச் சீர்திருத்தம் மாற்றத்துக்கான பச்சை சமிக்ஞை!
01 September 2022
இடைக்கால வரவுசெலவுத்திட்டம் - மூன்று விடயம்தான் உள்ளது!
30 August 2022
கடினமான சூழலிலும் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களின் மனத் தைரியம்!
கடந்த பரீட்சை முடிவுகள், நாட்டின் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையான ஒரு சமிக்ஞையை வெளியிடும் அதிஷ;டம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எமது எதிர்காலம் நம் குழந்தைகள். குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மற்றும் கொடுக்க வேண்டிய மிக மதிப்புமிக்க சொத்து கல்வி என்பதனை நாம் அறிவோம். ஒரு சமுகத்தின் அறிவு என்பது அதன் மூலதனம். ஒரு நாட்டின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான காரணியாக தேசிய கல்வி அறியப்படுகிறது. கல்வியின் முன்னெடுப்பு தோல்வியுற்றால், எதிர்கால இலக்குகளை அடைவது கடினம். கல்வியின் இடையூறில்லாத செயற்பாடுகள் வெற்றிகரமாக இருந்தால், எதிர்கால இலக்குகளை அடைவது எளிது.
28 August 2022
வரலாறு சொல்லித்தரும் எமக்கு முன்னுள்ள ஆபத்து! ஊட்டச்சத்து கூட்டப்படுமா?
இன்று எமது நாடு எது எதிலெல்லாம் முன்னிலை அடைந்து வருகின்றது. முக்கியமாக உலகில் குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மைப் பட்டியலில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
இலங்கை உணவுப்பாதுகாப்பில் இருந்து மீண்டுவருவதற்கான பரிந்துரைகள்! அரசு கவனம் செலுத்துமா?
24 August 2022
மண்ணெண்ணை விலை மக்களின் வாழ்வாதாரத்தை தீயில் கொழுத்தியுள்ளது! ஒரு ஆய்வுக் கட்டுரை.
அன்று 1970 களில் மண்ணெண்ணெய் போத்தலின் விலை ஒரு ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது. அந்த நேரத்தில், இந்த நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருந்ததால், வீடுகளுக்கு மண்ணெண்ணெய் போத்தல்கள் அல்லது கலன்கள் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது.
23 August 2022
பாடசாலை மாணவர்களை வேலையில் இணைத்தல் என்ன மாற்றத்தினை நாட்டிற்குள் கொண்டுவரும்?
இந்த இக்கட்டான காலங்களில் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் உதவமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த நெயற்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்தால், கூடுதல் வருமானம் மாணவர்களின் கைக்கு வரும் அதே வேளையில் கல்வி கற்க்க நிறைய செலவுகள் உள்ள இளைஞர்களுக்கு தேவையான பாக்கெட் மணியையும் இந்த முயற்சி ஏற்படுத்திக்கொடுக்கும்.
22 August 2022
அரசசேவையில் உள்ள மூன்று குழுக்களும் யார்? ஜனாதிபதியின் காட்டம் நியாயமானதா?
21 August 2022
ஆதாரம் இல்லாமல்போகிறது மக்களின் சுகாதாரம்!
20 August 2022
இன்று ஒரு துண்டு மீன்சாப்பிடுவது முடியாதுபோயுள்ளது.
இன்று பல மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து மீன்பிடி போராட்டம் நடத்தப்பட்டதாக பல பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தில் மண்ணெண்ணெய்க்கு மானிய விலை வழங்க வேண்டும், மீனவர்களுக்கு தட்டுப்பாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க வேண்டும், எரிபொருள் நெருக்கடியால் கடந்த 3 மாதங்களாக வேலை இழந்த மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.