29 May 2022
நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப்போச்சுங்க
இலங்கை உணவு இல்லாத நாடுகளின் பட்டியலில் - தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்.
26 May 2022
இன்று நாட்டில் அவசரத் தேவைக்கு 50 காசு கூட மிச்சமில்லை
நம் நாட்டில் பண்டங்களின் விலை உயர்வுக்கு எப்பொழுதும் ஏதோ ஒரு காரணம் உண்டு. மழையால் காய்கறிகள் விலை உயரும். அல்லது வெயிலின் காரணமாக பயிர்கள் கருகி, காய்கறிகளின் விலை உயரும். ஒன்று ரசாயன உரம் இல்லாததால் அரிசி விலை உயரும். அல்லது உலகச் சந்தை விலை உயர்வு எண்ணெய் விலையை உயர்த்தும். இதனால் பெட்ரோலியத்திற்கும் தேங்காய் எண்ணெய்க்கும் பெட்ரோலியத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வது எளிது.
22 May 2022
இன்றய தேவை தேர்தலல்ல
18 May 2022
நீதியும், நியாயமும் இருந்தால் மட்டுமே, சுற்றுலாத்துறை மீட்சிபெறும்!
17 May 2022
ஆரோக்கியமான நாடளுமன்றத்துக்கு ஐந்து பரிந்துரைகள்
15 May 2022
பங்களாதேசிடம் இருந்து இலங்கை கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்
14 May 2022
சஜித்துக்கு வாக்கு அடித்தளம் உள்ளது. ரணிலுக்கு சர்வதேச அடித்தளம் உள்ளது.
11 May 2022
வன்முறைகள் நெருக்கடியின் ஆழத்தையும் சிக்கலையும் மட்டுமே மேலும் உருவாக்கும்.
10 May 2022
உண்மையான மக்கள் புரட்சியும் பொய்யான அரசியல்வாதிகளும்
இதேபேரவலம் உலகில் இன்னொரு நாட்டிற்கு நேர்ந்த கதையினை சொல்ல விரும்புகின்றேன். இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 17, 2010 அன்று, ஒரு காய்கறி விற்பனையாளர் ஆபிரிக்கக் கண்டத்தில் வடக்கே உள்ள டியூனிசியா சந்தையில் தீக்குளித்தார். காரணம், நடைபாதையில் காய்கறிகளை விற்க அனுமதிக்க டியூனிசியா போலீசார் அவரிடம் லஞ்சம் கேட்டனர். ஆந்த நேரத்தில் டியூனிசியா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. டொலரின் மதிப்பு கடுமையாக சரிந்தது, அதன்போது டியூனிசியாவை 23 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த அதிபர் பென் அலி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக, டியூனிசிய மக்கள் அரசாங்கத்தை வெறுத்தனர்.