காதலர் தினம் காதலருக்கான ஒரு விடுமுறையாகக் கொள்ளப்படுகின்றது. காதலில் அன்புதான் அதை தூண்டி விட, பற்றவைக்க, ஊக்கப்படுத்த துரிதமாக இயங்கும் ஒரு கருவியாகும். இது வாழ்து அட்டைகளாலும், நகைப் பரிசுகளாலும், மலர்கொத்துக்களாலும் பரிமாறப்படும் வெறும் தினமல்லாமல் உள்ளத்தின் தேடல், கூடல், காணாமல் வாடல் கண்டதும் ஆடல் என்கின்ற உணர்வுகளின் சேருமானத்தினை பெறுமானம் சேர்த்து வெளிக்காட்டுகிற நாள்.
காதல் தேங்கிக் கிடக்கும் பழசுபட்டுப்போன உறவுகளில் துளிர்விடுவதில்லை, இன்னும் இந்தக் காதலர் தினம் எம்முன் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆசையினை, அன்பினை, உறவினை வெளிக்கொணரும் ஒரு சந்தர்ப்பம். அதனால் நீண்ட, உறுதியான, அழகான உறவின் அடிக்கல்லாக இருக்கும் காதலருக்கான ஒரு நாள் எனக் கொள்ளலாம். ஆனைத்து காதலர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
காதல் தேங்கிக் கிடக்கும் பழசுபட்டுப்போன உறவுகளில் துளிர்விடுவதில்லை, இன்னும் இந்தக் காதலர் தினம் எம்முன் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஆசையினை, அன்பினை, உறவினை வெளிக்கொணரும் ஒரு சந்தர்ப்பம். அதனால் நீண்ட, உறுதியான, அழகான உறவின் அடிக்கல்லாக இருக்கும் காதலருக்கான ஒரு நாள் எனக் கொள்ளலாம். ஆனைத்து காதலர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
0 comments:
Post a Comment