காதலுக்கு எதுக்கடி பரிசு?
மனசுக்குள் இருபதுதான் பெரிசு!
காதலிக்க கவிதை வேணுமா-உன்னை
கனவிலும் மறக்காத ஆணுமா
இன்றைக்கு கொடுக்கனுமா றோசி
அதுபோன்ற காதலெல்லாம் தூசி- இது
தெரியாதவங்க வாழ்க்கையில மோதல்
தெரிங்சிருந்தா அதுதானப்பா காதல்
உயிரிருந்தும் வாழாதே செத்து
உறவு மட்டும் மாழாத சொத்து
பயிர் விழைந்தால் வருகும் வித்து
பாசம் நுழைந்தால் காதல் முத்து
மனசுக்குள் இருபதுதான் பெரிசு!
காதலிக்க கவிதை வேணுமா-உன்னை
கனவிலும் மறக்காத ஆணுமா
இன்றைக்கு கொடுக்கனுமா றோசி
அதுபோன்ற காதலெல்லாம் தூசி- இது
தெரியாதவங்க வாழ்க்கையில மோதல்
தெரிங்சிருந்தா அதுதானப்பா காதல்
உயிரிருந்தும் வாழாதே செத்து
உறவு மட்டும் மாழாத சொத்து
பயிர் விழைந்தால் வருகும் வித்து
பாசம் நுழைந்தால் காதல் முத்து
0 comments:
Post a Comment