ADS 468x60

15 October 2010

சத்தி முழக்கம்....

அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே
பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரி க்ருதே
ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி
ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!

என் வலைப் பூக்களில் வலம் வரும் மண்வாசனை மாறாத பதிவுகளை ஊக்குவிக்கும் உங்கள் அனைவருhர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்.. இந்த புனித நவராத்திரி நாட்களை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரமே விழாக்கோலம் பூணத் தொடங்கி விட்டது... எங்கள் தேனூர் அதற்கு விதிவிலக்கல்ல.. தேத்தாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் நவராத்ரி பெருவிழா எடுப்பது வழக்கம், அதுபோல் படபத்திர காளி அன்னை ஆலயத்திலும் விழா நடைபெறுகிறது.. இவற்றை முன்னிட்டு தேத்ததத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினர் சக்தி முழக்கம் எனும் ஓர் இறுவட்டு சென்ற வருடம் வெளியிட்டு இருந்தனர்... அதில் ஓர் பாடலை இங்கு இடுகிறேன்.....


0 comments:

Post a Comment