தூரல் நின்ற வானம்
அலைகள் ஓய்ந்த கரை
வேகம் சாய்ந்து,
சோகம் தோய்ந்த,
இவன் சங்கற்ப்பங்கள்,
இப்போ........
பூக்களின் வாசத்தில்...
வண்டுகளின் ஓசையில்....
மீன்களின் துள்ளல்களின்...
நடுவில்...
கரைகளில் தவழும்....
நெஞ்சக்கனத்துடன்....
பரவசப்படும் நான்..
நான் அல்ல...
காது வழியால்- ஒரு
புதிய நுழைவு- என்
நெஞசத்தின்
இடம் நிரப்பி.......
வேலிகள் உடைக்கும்
சந்தோசம் இருந்தும்,,
முகம் பார்க்க ஏங்கும்
மூட்டு வலியில் நான்.........
படுக்கை மறந்து
பரிதவிக்கிறேன்..
0 comments:
Post a Comment