அரைவாசியில் விழுங்கிய
உன்
ஞாபகத்தின் மறதியை
இப்பொழுது
வாந்தி எடுக்கிறேன்
நினைக்க வேண்டுமென.
பரதேசியாய்
இன்னும்
எத்தனை ஆண்டுகளடி-
உன்
காலடிச் சுகத்துக்காய்
காத்துக் கிடப்பது??
உன்
ஞாபகத்தின் மறதியை
இப்பொழுது
வாந்தி எடுக்கிறேன்
நினைக்க வேண்டுமென.
பரதேசியாய்
இன்னும்
எத்தனை ஆண்டுகளடி-
உன்
காலடிச் சுகத்துக்காய்
காத்துக் கிடப்பது??
0 comments:
Post a Comment