போ போ
இந்த பிறப்பில்
என்னை விட்டு
எல்லாம்
போனதுதான் மிச்சம்
உயிரை விட..
அதுவும்
இப்போ போகிறது..
நீ வீசிய
சொல் அம்பு
சொருகுண்டு
இரண்டு உயிர்களை வெள்ளத்தில் காவு கொடுத்துவிட்டு ஏங்கிக் கிடந்த வேப்பவெட்டுவான் நலன்புரி நிலையத்தை நோக்கி மனிதாபிமான பயணம் ஆரம்பமானது. கன்றை இழந்த தாய்போன்று அங்கே வாடி நின்ற தாய்மாரும், சிறுவர்களும் எங்களை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொன்றாக கூறக் கேட்ட எங்களுக்கு அழுகையை விட ஆறுதல் ஒன்றும் இருக்கவில்லை.