ADS 468x60

29 September 2012

சில்லிக்கொடியாற்றில் ஒரு கல்விச்சுடர்..


புள்ளங்கள படிப்பிச்சு ஆளாக்கணும்இ இந்த பக்கத்தில நாங்களெல்லாம் மாட உளச்சி உளச்சி தேஞ்சி போனதுதான் மிச்சம். என்ட புள்ளங்களாச்சும் படிப்பிச்சு இஞ்சால பக்கத்து சனங்கள நல்லா படிப்பிக்க வைக்கணும். நாங்க பட்ட துன்பம் எங்களோட போகட்டும் இந்தக் குஞ்சுகளயாச்சும் உருப்படியாக்கணும்' என்று தம்பிராச தனது நிலைபற்றி பேசினார்.

சில்லிக்கொடியாறு கொக்கட்டிச்சோலைக்கு தெற்கே இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு விவசாயக் கிராமமாகும். அங்கு 5 குழந்தைகளுடன் வாழ்து வரும் இவர் தங்களது வாழ்வாதாரமாக வயற்செய்கைஇ பசு வளர்த்தல் என்பனவற்றை செய்து வருகின்றனர். மூத்த பெண் திருமணம் செய்து விட்டார். ஏனைய அனைவரும் கல்வி கற்று வருகின்றனர்.

26 September 2012

மட்/பண்டாரியா அ த க பாடசாலைக்கு சீருடை உதவி


Image may contain: 19 people, people standingயுகங்கள் பல கடந்து மனிதன் நவீன யுகத்தில் வாழ்ந்து வருகிறான். விவசாய யுகம் (Green era), கைத்தொழில் யுகம் (Blue era), அறிவு யுகம் (Knowledge era) என காலம் கடந்தே போய்விட்டது. கல்வியை வறுமை பாதித்து வருவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது.

25 September 2012

இனியும் வேண்டாம் பிரிவு












சண்டைபோட்டே நம் உயிர்களை இழந்தோம்
சண்டைபோட்டே நம் உறவினைப் பிரிந்தோம்
சண்டைபோட்டே நாம் பகைவர்கள் ஆனோம்
சண்டைபோட்டே நாம் சிறைகளில் அடைந்தோம்
சண்டைபோட்டே நாம் வறியவர் ஆனோம்
சண்டைபோட்டே நாம் சிறியவர் ஆனோம்
இனியும் வேண்டாம் ஆயிரம் பிரிவு- இதனால்
ஆகுமோ தமிழரின் விடிவு--

19 September 2012

நம்மி நம்பி பின்னால் நடந்தோம்


வாழ்க்கைச் சுமையாலே வாடினோம்- சுடும்
வேட்டுச் சுமையாலே ஓடினோம்
துன்பச் சுமையாலே இடிந்தோம்- தூக்க
தோழ்கள் இல்லாமலே மடிந்தோம்

நம்மி நம்பி பின்னால் நடந்தோம்- பின்னர்
நட்டாற்றில் வேறின்றிக் கிடந்தோம்
வெம்பி வெம்பி நெஞ்சு வேகுது- சுமை
வந்து நிரம்பி வழியின்றி போகுது..

04 September 2012

சொர்க்கமே இங்கு கிடைத்ததோ


சிரிப்பு அது நீ படைத்ததோ
சொர்க்கமே இங்கு கிடைத்ததோ
உலகம் என் கண்ணை அடைத்ததோ
பழகும் உன்னால் மாயை உடைத்ததோ
எல்லாம் அடைக்கலம்
உன் வாய் மலர்ச் சிரிப்பில்.......