பெருக்கேற முன்ன
சுறுக்கா வாங்கடாப்பா
கருக்கலானா பிறகு
கரப்பு குத்த முடியாது
எட்டிப் போட்டாத்தான்
ஏத்தடிக்கு போகலாம்..
நேத்தய மாதிரி
கூத்தாடித் திரியாம
கறிக்கு ஏதும்
கரப்புக்க ஏத்தனும்..
மீசக்காரன் பனயான்
செல்வன் குறட்டை
ஆசப்பட்ட போல
அறுக்க ரெண்டு விரால்
லேசிப்பட்ட வேலல்ல
பெருக்கேற முன்ன
சுறுக்கா வாங்கடாப்பா
கருக்கலானா பிறகு
கரப்பு குத்த முடியாது.
மீனத்தான் தெரியும் சிலர்கு
தெரியுமா
அந்த மீன பிடிக்க
படும் கஸ்ட்டம்..
சுறுக்கா வாங்கடாப்பா
கருக்கலானா பிறகு
கரப்பு குத்த முடியாது
எட்டிப் போட்டாத்தான்
ஏத்தடிக்கு போகலாம்..
நேத்தய மாதிரி
கூத்தாடித் திரியாம
கறிக்கு ஏதும்
கரப்புக்க ஏத்தனும்..
மீசக்காரன் பனயான்
செல்வன் குறட்டை
ஆசப்பட்ட போல
அறுக்க ரெண்டு விரால்
லேசிப்பட்ட வேலல்ல
பெருக்கேற முன்ன
சுறுக்கா வாங்கடாப்பா
கருக்கலானா பிறகு
கரப்பு குத்த முடியாது.
மீனத்தான் தெரியும் சிலர்கு
தெரியுமா
அந்த மீன பிடிக்க
படும் கஸ்ட்டம்..
1 comments:
நல்ல பதிவு! நேரமிருந்தால் களஞ்சியம் எனும் பதிவையும் பாருங்கள். நன்றி!
Post a Comment