ADS 468x60

29 April 2011

மட்டக்களப்பு பாடும் மீன் ஓசை..

"மட்டு மா நகரை மீன் பாடும் போது, ஏன் நான் பாடக் கூடாதா!' என்ற நட்பாசை தான்...இது எனது நீண்ட நாள் ஆசை. மிக சில தொழில் நுட்ப்பங்களை மட்டும் கொண்டு இன்பனின் மதுரக் குரலில் என் செல்ல மருமகள்மார்களுடன் இதை முடித்து இருக்கிறேன்....

2 comments:

ம.தி.சுதா said...

இணைய வேகமின்மையால் கேட்க முடியல அப்புறம் கேட்கிறன் சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி சகோதரனே..

Post a Comment