இரக்கை
முளைத்திருக்கும்
இமைகள்
பனித்திருக்கும்..
வெண் மேக
ஆடை மூடி!
கண்ணோரம்
மின்னல் ஓடி!!
மண்ணிலே
பூக்கள் கூடி!!!
வடித்து எடுத்த
சிற்ப்பமோடி!!!!...
கவிக்குள் வராத அழகு!
கவிழும் உனைப்பார்த்து உலகு!!..
தேடித் தேடி ஒடிந்தேன்
ஓடி ஓடி மடிந்தேன் -உலகில்
கண்டீர்களா!!
என் காதல் தேவதையை!...
0 comments:
Post a Comment