
ஆகாய மேகம்
நீலக் கடல்
மெல்லிசை
குழந்தையின் சிரிப்பு
மலை அருவி
இவைபோல்
காதலும் அழகானது.
இன்னும்>
மனம் நெகிழும்
கண்ணீர் சிந்தும்
இரண்டு ஒன்றாகும்
உயிர் விடும்.....
காட்டு மூங்கில்
கையில் பட்டால்
காற்றும் இசைக்கும்
வெய்யில் பட்டால்
காடும் எரியும்...
ஃ காதல் ஒரு புல்லாங்குழல்
எரிவதும் இசைப்பதும்
எம் கையில்....
0 comments:
Post a Comment