
இங்குள்ள மக்களின் கல்வி, பொருளாதாரம் என்பனவற்றினை ஏனைய கிராம மக்களுடன் ஒப்பிடும்போது மிக மிக மோசமாக இருந்து வருகின்றது. இங்குள்ளவர்களின் கல்வி முன்னேற்றம் பின்தங்கி காணப்படுவதனால் இவர்களில் ஆனேகர் கூலி வேலைகள், மீன்பிடி, வயல் வேலை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கை என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் குடும்பங்களின் நிலையை உணர்ந்த எமது குழுமத்தினர் அவர்களை அணுகி, உதவி கருசனை செலுத்த தொடங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாக இயற்கைக்கு பங்கம் இல்லாத தருவிக்கப்பட்ட நல்ல சக்தியை சேமித்து பயன்படுத்தக்கூடிய விறகு ராட்டி அடுப்புகள் 50, 12.03.2013 அன்று பி.ப 5.00 மணியளவில் இந்த மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment