ADS 468x60

22 January 2011

நீ வேணும்டா....













'டேய் என்னடா பண்ணுகிறாய்?'
'ஏன்டா போண் பண்ணல?'
செல்லமாய் ஒரு அதட்டல்..
மெதுவாகச் சொன்னேன்
'அம்மா இருந்தாங்க பக்கத்தில'
என்றேன்...

'அடி விழும்' என்ற நீ
சிறிது சிணுங்கியவளாய் இருக்க
நான் 'என்னமா என்றேன்'
'நான் மட்டும் தனியாய் துடிக்க
நீ அங்கே
சந்தோசமாய் இருக்கிறாயோ!!'
என்று ஏங்கியவளுக்கு,
நான் சொன்னேன்...

'ஆமா சந்தோசமாய்தான் இருக்கிறேன்
ஏனென்றால்
கூடுதான் இங்கே-உன்னை
தேடும் இதயம் அங்கே' என்றேன்
கேட்டவள்... அழுதுகொண்டு
'நீ வேணும்டா' என்று முத்தமிட்டாள்.
.

2 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

அருமை

S.T.Seelan (S.Thanigaseelan) said...

நன்றி நண்பரே...

Post a Comment