மக்கள் உணர்வை சீர்தூக்கும்
மன்றம் ஆழும் மன்னா வா
திசைகள் நாலாய் இருந்தாலும்
ஒருமை வேண்டும் மன்னா வா
மன்னா வா மன்னா வா
நீ நினைத்தால் இந்நாட்டினில் உணவிருக்கும்
தீஎரியும் பெருங் குழப்பங்கள் தீர்ந்துவிடும்
வானை முட்டும் விலைகள் எல்லாம்
ஆணையிட்டால் அடங்கிவிடும்
மக்களை ஆழவிடு
மாலைவரும் தோழ்களிலே சுமைகளை சுமந்து விடு
மன்னா வா மன்னா வா
நீர் இருக்கும் இந் நிலத்தினில் உழைப்பிருக்கும்
ஓர் இனமாய் ஒன்றாகிடும் குணமிருக்கும்
கோடி பணம் கடன் இருக்கும்
குறைகளெல்லாம் ஓடவைக்கும்
நேர்மைக்கு தலைவணங்கு
மக்கள் மனம் நீயிருக்கும் மாளிகையாக்கிவிடு
மன்னா வா மன்னா வா
0 comments:
Post a Comment