14 January 2024
சாபம் வேணாம் பாவமும் வேணாம்! அர்தமற்ற பாராளுமன்ற பதவியை துறக்கும் நிலை!
இந்த நா.ம.உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் இருவர் பாலர் வயதுடையவர்கள். எம்.பி., இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு வழமையாக அழைத்துச் செல்வதுண்டு. அங்கு அவர் சந்திக்கும் நபர்கள் சொல்வதைக் கேட்டு அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். 'நான் சமூகத்தில் பலரை சந்திக்கிறேன். அவர்கள் அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவதை நான் வெட்கத்தோடு கேட்கிறேன். அவர்கள் பார்லிமென்டில் உள்ள 225 எம்.பி.,க்கள் மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
09 January 2024
இலங்கை விவசாயமும் விலங்குகளும்: சேதமாகும் செய்பயிர்கள்
SMART FARMING முறையில், விவசாயத்திற்கு எந்த நேரத்தில் தண்ணீர் தேவை, எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கம்ப்யூட்டர் விவசாயிகளுக்கு தெரிவிக்கும். இதனால் விரயம் குறைவதுடன் விவசாயிகளுக்கு நேரமும் மிச்சமாகும். இத்தகைய முறைகளின் கீழ் பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம். அந்தந்தப் பருவத்தின் விளைச்சலை மதிப்பிடவும் முடியும். சில காலத்திற்குப் பிறகு, வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளும் இவற்றையும் தாண்டி தங்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த நுட்பம் அனைத்தும் மிக விரைவானது.
08 January 2024
மக்களைப் பாதிக்காத வரியே மக்களை பாதுகாக்கும்!
அரசாங்கத்தின் இருப்புக்கு போதுமான வரி வருவாய் அவசியம். ஆனால் வரி வசூல் செயல்முறை குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கம் தேவை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரின் எண் கிடைக்கும், ஆனால் உண்மையில் அனைவராலும் வரி செலுத்த முடியாது. வரி கட்ட முடியாது இருப்பினும் இந்த டின் நம்பரை பெற வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு.
07 January 2024
தொழில் தொடங்குவதற்கு பயத்தை எப்படி தாண்டி வருவது?
தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
02 January 2024
வரலாறுபடைக்கும் வரி அதிகரிப்பு பணவீக்கத்தை ஊக்குவிக்குமா?
- இந்நாட்டில் 60.5 வீதமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
- 91 சதவீத குடும்பங்களின் சராசரி மாதச் செலவு அதிகரித்துள்ளது.
- 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 17.52 வீதம் ஆக அதிகரித்துள்ளது.
- 97 பொருட்களுக்கு புதிய வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் வரிவருவாய் மூன்று லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. இது பாராட்டத்தக்கது. ஆனால், இடையில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 17.52 வீதம் ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு அதிகரிப்பு ஆகும்.
கலைவாணியின் கனவு
காட்சி 1:
இடம்: ஒரு சிறிய கிராமம். காலம்: காலை.
01 January 2024
புத்தாண்டில் நிகழட்டும் புதிய விடியல்
புத்தாண்டில் நிகழ வேண்டிய சில முக்கியமான மாற்றங்கள் பின்வருமாறு:
- பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
- அரசியல் பதற்றம் குறைக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
- சமூக ஒற்றுமை மேம்படுத்தப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்.






.jpg)


