">
20 February 2010
தேத்தாத்தீவு அழகான களரியம்மா!
தேத்தாத்தீவு என்றாலே கலை, கல்வி நம்ம பண்பாடு எல்லாமே ஞாபகம் வரும் அல்லவா. உன்மையில் "என்னதான் என்றாலும் நம்மூரு போலவருமா!" என்றதுக்கு சான்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. கிராமிய வாசனை நுகர உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம், நீங்கள் நம்ம ஊரில இருக்கிறதா உணரவேண்டுமா இதைப்பாருங்க! இதை யாழ், இசைத்துறை இளமானி த.வாகீசன் அழகாகப் பாடித்தர நம்ம கொம்புச்சந்தி கலையகம் தயாரித்து பெருமையுடன் இதனை வெளியிடுகின்றனர்....
">
">
0 comments:
Post a Comment